×

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோயிகளில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட அனுமதி: அறநிலையத்துறை

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோயிகளில் ஜூன் 1 முதல் பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Pilgrims ,temples ,koi temples ,Tamil Nadu Pilgrims ,Tamil Nadu , Pilgrims , worshiped , 40,000 koi temples , Tamil Nadu
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...