சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழடி அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது என தொல்லியல் துறை உதவி இயக்குனர் சிவானந்தம் பேட்டியளித்தார். கீழடி, கொந்தகை, அகரம் பகுதிகளில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. ஊரடங்கால் அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.