×

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழடி அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கீழடி அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது என தொல்லியல் துறை உதவி இயக்குனர் சிவானந்தம் பேட்டியளித்தார். கீழடி, கொந்தகை, அகரம் பகுதிகளில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. ஊரடங்கால் அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

Tags : district ,Sivagangai , Sivagangai district, curfew, work , resumed
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு