×

சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த 44 வயது பெண் உயிரிழந்தார். சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 52 வயது ஆணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Coroner ,Raju Gandhi Hospital ,Chennai Coroner ,Chennai , Coroner dies , Raju Gandhi Hospital, Chennai
× RELATED கொடைக்கானல் மலைப்பகுதியில் டிசம்பர்...