×

கன்னியாகுமரியில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்

குமரி: கன்னியாகுமரியில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் கைதான நால்வர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வழக்கில் தொடர்புடைய நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன், சென்னையை சேர்ந்த சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Kanyakumari , Burglary, counterfeit notes, confiscation
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...