×

புயல் நாளை கரையை கடப்பதால் புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பவேண்டும்..: மம்தா பானர்ஜி கோரிக்கை

கொல்கத்தா: அம்பன் புயல் கரையை கடப்பதால் வியாழன் வரை ரயிலில் மேற்குவங்க புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பவேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளது. அம்பன் புயல் நாளை மேற்கு வங்கம் அருகே கரையை கடப்பதால் ரயில்வேக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : migrant workers ,Mamta Banerjee ,migration workers , Mamta ,Banerjee, demands ,storm ,crosses ,tomorrow
× RELATED காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின்...