×

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததை அடுத்து தொற்றில்லாத மாவட்டமானது திருவாரூர்

திருவாரூர்: கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததை அடுத்து தொற்றில்லாத மாவட்டமாக திருவாரூர் மாறியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 32 பேரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தொற்றில்லாத மாவட்டமாக திருவாரூர் மாறியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Thiruvarur ,coroners ,country , Corona, Thiruvarur
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்