கோவை: கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் சகோதரர் வேதமுத்து வீட்டில் 30 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கவுண்டர்மில்ஸ் ராகவேந்திரா காலனி பகுதியில் முகமூடி கொள்ளையர்கள் ரூ. 45 ஆயிரத்தையும் கொள்ளையடித்தனர். வேதமுத்து, மனைவி மற்றும் வீட்டு பணிப்பெண்ணை கட்டிப் போட்டு கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.