×

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்  இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து மதுரை வந்த ஒரு பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 8 பேரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : Coroner ,Usilampatti Coroner , Madurai, Corona
× RELATED கொடநாடு விவகாரம் இபிஎஸ், ஓபிஎஸ் இன்று கவர்னரிடம் முறையிட முடிவு