×

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Paddy District ,Nellai District , nellai, Corona
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...