×

ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்புகள் ஒத்திவைத்துள்ளதாக முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார்.  தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 25 தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 11ம் வகுப்புக்கு விடுப்பட்ட ஒரு தேர்வு தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sengottaiyan ,10th Class General Elections ,Elections , 10th Class, General Elections, Adjournment, Minister Sengottaiyan
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...