×

நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

நாகை: நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.10,000 வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரணம் தர வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Muththarasan ,demonstration ,Naga ,Communist Party of India ,Secretary of State , demonstration, Muththarasan, State Secretary ,Communist Party ,India ,
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...