×

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாய தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாய தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் ரூ.10,000 தர வலியுறுத்தி உள்ளனர். கோட்டூர், நீடாமங்கலம் உள்ளிட்ட 200 கிராமங்களில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.


Tags : Thiruvarur district ,Mannargudi ,protest ,district , Agricultural, workers, Tiruvarur ,carrying,flag
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...