×

கோவையில் சிறுவர், சிறுமியர் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும், மீறினால் பெற்றோர் மீது நடவடிக்கை: ஆட்சியர்

கோவை: கோவையில் சிறுவர், சிறுமியர் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், மீறினால் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்  என ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார். பட்டம் அறுந்து மின்கம்பிகளில் சிக்கிக்கொள்வதால் மின் துண்டிப்பு ஏற்படுகிறது என கூறினார். மற்றவர்களின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும் என்பதாலங தவிர்க்க வேண்டும் என கூறினார்.


Tags : graduation , Action ,taken , prevent child,minority graduation, Kovil.
× RELATED எஸ்.எம்.பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா