×

பெண் பணியாளரிடம் தவறாக நடந்த புகாரில் வேடசந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பேரூராட்சி தற்காலிக பெண் பணியாளரிடம் தவறாக நடந்த புகாரில் உதவி இயக்குனர் குருராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : panchayat executive officer ,Vedasandur , Female Employee, Vedasandur, Payroll Executive Officer, Suspend
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது