சென்னை: கொரோனா அறிகுறியை முன்கூட்டியே கண்டறியும் கருவியை சென்னை ஐ.ஐ.டி. வடிவமைத்துள்ளது. கைக்கடிகாரம் போல் உள்ள கருவி மூலம் உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பை அறியலாம். ஆக்சிஜன் அளவை பரிசோதித்து அறிகுறி இருந்தால் உடனடியாக கருவி தெரியப்படுத்தும் என சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.