×

கொரோனா அறிகுறியை முன்கூட்டியே கண்டறியும் கருவி: சென்னை ஐ.ஐ.டி. வடிவமைப்பு

சென்னை: கொரோனா அறிகுறியை முன்கூட்டியே கண்டறியும் கருவியை  சென்னை ஐ.ஐ.டி. வடிவமைத்துள்ளது. கைக்கடிகாரம் போல் உள்ள கருவி மூலம் உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பை அறியலாம். ஆக்சிஜன் அளவை பரிசோதித்து அறிகுறி இருந்தால் உடனடியாக கருவி தெரியப்படுத்தும் என சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது.


Tags : IIT ,Chennai , Corona symptom, advance, diagnostic tool, IIT Madras Design
× RELATED நீரியல் நிபுணர் இரா.க.சிவனப்பன் காலமானார்..!!