×

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரிசோதனையை மேலும் விரிவுபடுத்த மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியருக்கு கட்டாயம் பரிசோதனை நடத்த வேண்டும். கொரோனா பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டதால் பரிசோதனையை விரிவுபடுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Doctors ,Central Health Department ,India ,nurse , India, Corona Therapeutic Mission, Doctors, Nurses, Conduct Examination, Central Health Department
× RELATED நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில்...