×

புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : state ,liquor stores ,Puducherry , Puducherry, liquor stores, will be opened
× RELATED பணம் கொடுக்கும் கட்சிகள் மீது...