சென்னை: தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து சென்னையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை நடத்தி வருகிறார். தியேட்டர்களின் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் ஆலோசித்து வருகிறார். மேலும் பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டுள்ள திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது பற்றியும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.