காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் 750 டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 500-க்கு பதிலாக 650 டொக்கன் வரை விநியோகித்து மதுவிற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.