×

டெல்லியில் இருந்து 350 பேருடன் சிறப்பு ரயில் நெல்லை வருகை

டெல்லி: டெல்லியில் இருந்து 350 பேருடன் சிறப்பு ரயில் நெல்லைக்கு வந்து சேர்ந்தது. விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுறை, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 350 பேர் வந்து சேர்ந்தனர். ரயில் மூலம் வந்தவர்கள் அந்தந்த மாவட்ட வாகனங்களில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அழைத்து செல்கின்றனர்.


Tags : Delhi , Delhi, with 350 people, special train, paddy, visit
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...