×

ராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் 30 படகுகள் சேதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக பகுதிகளில் சூறைக்காற்றால் சுமார் 30 படகுகள் சேதம் அடைந்துள்ளன. நள்ளிரவில் சூறைக்காற்று வீசியதால் நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் சேதம் அடைந்து கரை ஒதுங்கின. சூறைக்காற்றால் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.


Tags : Pampan ,Rameswaram ,Mandapam ,port areas , 30 boats,damaged, cyclone
× RELATED மண்டபம் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி பயணிகள் வலியுறுத்தல்