×

மகாராஷ்டிராவில் மேலும் 2,347 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 2,347 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,053-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,198-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் கூறியுள்ளது.


Tags : Maharashtra , Impact of Maharashtra and Corona
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...