×

திருவள்ளூரிலிருந்து பீகார்,ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு ரயில் மூலம் 2,400 பேர் பயணம்

திருவள்ளூர்: திருவள்ளூரிலிருந்து பீகார்,ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு ரயில் மூலம் 2,400 பேர் புறப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Tiruvallur ,Bihar ,Odisha , Tiruvallur, Bihar, Odisha State, Special Train, 2,400 people, travel
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...