×

சென்னையில் வெளிமாநில ஊழியர்களுக்கு முகாம்கள் அமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு: சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் வெளிமாநில ஊழியர்களுக்கு முகாம்கள் அமைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிடப்பட்டுள்ளது. சொந்த மாநிலங்களுக்கு செல்ல வசதியாக கால் செண்டர் அமைப்பு உருவாக்கப்படுகிறது. வெளிமாநிலத்தவர் சாலைகளில் நடந்து செல்லும் சூழல் ஏற்படக்கூடாது. முகாம்களுக்கான அனைத்து செலவுகளையும் மாநகராட்சி ஈர்க்கும் என்று ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.


Tags : camps ,Chennai Municipal ,Chennai , Chennai, Outstation Employee, Setting Up Camps, Corporation Officer, Order, Chennai Corporation Commissioner Prakash
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...