×

ஆம்பன் புயல் காரணமாக வங்கக்கடலின் மத்திய, வட பகுதிகளில் கடல் கொந்தளிப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: ஆம்பன் புயல் காரணமாக வணக்கடலின் மத்திய, வட பகுதிகளில் கடல் கொந்தளிப்பதாக காணப்படும். நாளை முதல் 20-ம் தேதி வரை வடக்கு வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : parts ,Bay of Bengal ,fishermen ,storm ,Ambon , Ambon Storm, Bay of Bengal, Central, Northern Territory, Sea Turbulence, Fisherman, Warning
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...