×

ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம்..: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1 முதல் 12 வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறையில் புதியதாக 12 தொலைக்காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Tags : E-Vidya ,promote, online, education
× RELATED ரூ.11 கோடி வரி நிலுவையில் உள்ளதாக இந்திய...