×

நாடு பெரும் நெருக்கடியான கட்டத்தில் இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்: நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாடு பெரும் நெருக்கடியான கட்டத்தில் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நிலம் கையகப்படுத்துதல், தொழிலாளர்கள் சட்டம் தோற்றப்பாக சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட உள்ளன. ரேஷன் கார்டுகளுக்கு உணவு தானியம் மற்றும் வழங்கப்பட்டு  உள்ளது. போக்குவரத்து  சவாலை எதிர்கொண்டு உணவு தானியம் வழங்கப்பட்டு உள்ளது. சொந்த ஊர் செல்ல முடியாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது.


Tags : Modi ,country ,Nirmala Sitharaman ,crisis ,state , The country is in a state of crisis, Prime Minister Modi, Nirmala Sitharaman
× RELATED பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை...