×

வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 10 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

நாகை: வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 10 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. உம்பன் புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.


Tags : village fishermen ,sea ,Vedaranyam , Vedaranyam area, sea rage, 10 village fishermen, did not go to sea
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்