×

அலங்காநல்லூரில் குடித்து விட்டு வந்த கணவனை கண்டித்து தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மதுரை: அலங்காநல்லூரில் குடித்து விட்டு வந்த கணவனை கண்டித்து தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமேஸ்வரி உயிரிழந்தார். கணவன் குடித்துவிட்டு வந்ததால் மனைவி பரமேஸ்வரி மற்றும் மகள் அர்ச்சனா மே 7-ம் தேதி தீக்குளித்தார்.


Tags : death ,Alanganallur , Woman dies , treatment , husband , Alanganallur
× RELATED இன்சுலின், மருத்துவ ஆலோசனை மறுப்பு...