×

சீர்காழி அருகே குடிபோதையில் கத்தியால் குத்தியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

சீர்காழி: சீர்காழி அருகே குடிபோதையில் கத்தியால் குத்தியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். மர்மநபர்கள் கத்தியால் குத்தியதில் கீழதேனூர் கிராமத்தை சேர்ந்த சிவானந்தம் உயிரிழந்தார். இந்நிலையில் மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : stabbing ,Sirkazhi , mercenary worker ,dies , drunken stabbing,Sirkazhi
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!