×

வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது: வானிலை மையம்

டெல்லி: வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான புதிய புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. இது மே 20-ம் தேதி மேற்கு வங்கம் - வங்கதேசத்தையொட்டிய பகுதியில் கரையை கடக்கும் எனவும் கூறியுள்ளது.


Tags : zone ,Bay of Bengal ,storm ,weather center , Bengal Sea, Storm, Weather Center
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...