×

மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி சிறப்புத் திட்டத்தில் 4-ம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சுயசார்பு சிறப்புத் திட்டத்தில் 4-ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே சிறு, குறு தொழில்துறையினர் விவசாயிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. நேற்று விவசாய கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : phase ,government ,Nirmala Sitharaman , Nirmala Sitharaman , announces , construction , Rs 20 lakh crore
× RELATED விவசாயிகளின் நலனை காக்க ஒன்றிய அரசு...