×

உளுந்தூர்பேட்டை அருகே 100 நாள் வேலைத்திட்ட பணியின்போது பெண் உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மயங்கி விழுந்து உயிரிழந்த பச்சையம்மாள் என்பவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Ulundurpet ,Woman Killing , Ulundurpet, 100-day work project, female casualties
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது