×

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவிடும் நிலையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஏற்ப பேரிடர் மேலாண்மை திட்டங்களை மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.


Tags : Government ,Corona ,Tamil Nadu Southwest Monsoon , Southwest Monsoon, Government, Corona
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...