சென்னை : செவித்திறன் குறையுடையோர் தகவல் பரிமாற்றத்துக்கு ஏதுவாக உதடு மறைவற்ற மாஸ்க் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. காது கேளாத நபர்கள் பிறருடன் தகவலை பரிமாற்றம் செய்ய ஏதுவாக உதடு மறைவற்ற மாஸ்க் தயாரிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.