×

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பன்: பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மே 17, 18ல் மத்திய வங்கக்கடல், மே 19, 20ல் வடக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Number One Storm, Warning Cage, Boom Boom
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...