×

தமிழகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். முடிதிருத்துவோர் நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கும் ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஊரடங்கால் 50 நாட்களுக்கும் மேலாக முடிதிருத்தும் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Palanisamy Nadu ,Barbers ,Announcement , Tamil Nadu, Barber Workers, Rs.2,000
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...