×

மும்பை தாராவியிலிருந்து சிவகங்கை மாவட்டம் வந்த சுமார் 60 பேரில் 10 பேருக்கு கொரோனா உறுதி

சிவகங்கை: மும்பை தாராவியிலிருந்து சிவகங்கை மாவட்டம் வந்த சுமார் 60 பேரில் 10 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியத்தில் இருந்து வந்த பெண்ணுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து மேலும் 9 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 21 நாட்களாக நோய் தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை இருந்து வந்தது.


Tags : Mumbai ,Corona ,Sivagangai district ,Tarawi , Corona has confirmed 10 of the 60 people in Tara, Sivagangai district, Mumbai
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...