×

மணப்பாறையில் ரயில்வே கிளார்க் பணி சுமையால் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

திருச்சி: மணப்பாறையில் ரயில்வே இருப்புப்பாதை பிரிவு கிளார்க் காசிநாதன் பணி சுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணி சுமையால் தற்கொலை செய்து கொண்டதாக காசிநாதன் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : railway clerk ,Mangalore ,Manappuram ,suicide ,railway track , Mannar, Railway, Railway Clerk
× RELATED சிக்னல் கோளாறால் சென்னை ரயில் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி