×

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தானவிளை பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், கேரளபுரத்தைச் சேர்ந்த நபருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.


Tags : Kanyakumari district , Kanyakumari district, for two, corona infection, confirmed
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு...