×

சென்னை காவல் எல்லை, திருவள்ளூர் மாவட்ட எல்லை பகுதிகளில் இன்று திறக்கப்படாது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை காவல் எல்லை, திருவள்ளூர் மாவட்ட எல்லை பகுதிகளில் இன்று டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படாது. மால்கள், வணிக வளாகங்கள், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாது.

Tags : police border ,Chennai ,Tiruvallur ,district boundary areas , Chennai police border, Thiruvallur district boundary, will not be opened today.
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...