×

சென்னை மதுப்பிரியர்கள் வெளி மாவட்டத்துக்கு சென்று மது வாங்குவதை தடுக்க அதிரடி நடவடிக்கை: போலீஸ்

சென்னை: சென்னை மதுப்பிரியர்கள் வெளி மாவட்டத்துக்கு சென்று மது வாங்குவதை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம் மாவட்ட எல்லைகளில் 50 மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மூடப்பட்ட 50 மதுக்கடைகளும் கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் செயல்படவை ஆகும். மதுவாங்க வருபவர்களை கண்காணிக்க கூடுதல் சோதனைச் சாவடிகளை போலீஸ் அமைத்தது

Tags : liquor buyers ,Chennai , Chennai, Madhubriyars, Outer District, Action to Prevent Buying Alcohol, Action, Police
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...