×

ராஜஸ்தான் மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற லாரி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற லாரியும் மற்றொரு லாரியும் மோதிக் கொண்டதில் கோரா விபத்து ஏற்பட்டது. ராஜஸ்தானில் இருந்து 21 தொழிலாளர்களுடன் உத்தரபிரதேசத்துக்கு சென்ற லாரி விபத்தில் சிக்கியது.


Tags : Immigration workers ,Rajasthan ,truck accident , State of Rajasthan, migrant workers, lorry accident, 21 people, casualties
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை