×

ஆந்திராவில் விரைவில் கோவில்களை திறக்க அனுமதி வழங்கப்படும் என் அரசு அறிவிப்பு

விஜயவாடா: ஆந்திராவில் விரைவில் கோவில்களை திறக்க அனுமதி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.  காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நிபந்தனைகளுடன் கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.


Tags : government ,Andhra Pradesh , Andhra, temple, sanction
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...