×

தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வல்லுநர் குழுக்கள் அளித்த பரிந்துரையின் பேரில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.


Tags : Palanisamy ,Tamil Nadu , Tamilnadu, many relaxation, Chief Minister Palanisamy
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...