×

கரும்பு உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழிலிலும் இந்தியா முன்னிலையில் உள்ளது: நிர்மலா சீதாராமன்

டெல்லி: இந்தியாவின் மிக பெரும்பான்மையான மக்கள் விவசாயத்துறையை சார்ந்தே வாழ்கின்றனர் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கரும்பு உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழிலிலும் இந்தியா முன்னிலையில் உள்ளது எனவும் கூறினார்.


Tags : India ,Nirmala Sitharaman , Sugarcane Production, Fisheries, India, Nirmala Sitharaman
× RELATED தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி...