×

நளினி, முருகன் வாட்ஸ்-அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதி கோரி வழக்கு: பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாட்ஸ்-அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதி கோரி நளினி, முருகன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2 பேரின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Tags : Nalini ,Murugan ,relatives ,WhatsApp Nalini , Nalini, Murugan Whats Up, Speak to Relatives
× RELATED ராஜிவ்காந்தி கொலை வழக்கில்...