×

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. டாஸ்மாக் கடைகளை திறக்ககோரிய தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Tags : High Court ,closure ,Supreme Court ,Task Shop , Supreme Court ,interim injunction, High Court order that ordered , Task Shop
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...