×

கடலூரில் தனிமை முகாம்களில் இருந்த 146 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

கடலூர்: கடலூரில் தனிமை முகாம்களில் இருந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 146 பேரும் 14 நாட்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். குணமடைந்த 146 பேரையும் கடலூர் ஆட்சியர் வீட்டிற்கு வழி அனுப்பிவைத்தனர்.


Tags : camps ,Cuddalore ,home ,IDPs , Cuddalore, solitude camp, 146 people, healed and home
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!